Friday, April 07, 2006

11. FACES...4






1 comment:

ராமலக்ஷ்மி said...

இது போன்ற ஒரு கருப்புவெள்ளை படத்துக்கு நான் எழுதிய கவிதை வரிகள் இப்படத்துக்கும் பொருந்துவதாக..

/முதுமையின் சித்திரம்
கருப்பு வெள்ளையில்
(முகத்துக்கு எதிரினில்)

தொலைத்த இளமை
நரைத்த முடியில்

வாழ்வின் அனுபவங்கள்
தோலின் சுருக்கங்களில்

எல்லோரும் ஓர் நாள்
எய்துவோம் இந்நிலையை
என்பதை மறந்திட்ட
மதிகெட்ட மனிதராலே

ஒதுக்கப்பட்ட வேதனை
ஓடுகின்றன நெற்றியின் வரிகளிலே.

***/